Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

பூங்குழலி கவிதைகள்

1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை…

முனியாண்டி ராஜ் கவிதைகள்

எங்கள்_குடும்பம் ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் அப்பா ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும் உண்ண மறுக்கும் … ம்ம்ம் .. சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட கரண்டியொன்று கக்கத்திலேயே…

இன்பா கவிதைகள்

1. நூறு முறை உன் கோபத்தை அனுபவித்திருக்கிறேன் ஒரு முறை தான் உன் மீது கோபம் கொள்ள முடிந்தது நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய் ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் …

கருணாகரன் கவிதைகள்

யாரும் சொல்லாத ஒன்றை யாரும் எண்ணாத ஒன்றை யாரிடத்திலும் இல்லாத ஒன்றை யாராலும் தந்து விட முடியாத ஒன்றை யாருக்குமே வாய்க்காத ஒன்றை யாராலும் யாராருக்குமே அளிக்கப்படாத ஒன்றை ஒரு போதுமே நிகழாத ஒன்றை ஒரு போதுமே நிகழ முடியாத, நிகழ்த்தவியலாத…

நேற்று மாலை என் ஜன்னலிலிருந்து ஒரு புறா குடும்பத்தைத் துரத்திவிட்டேன்

குடும்பத்திலிருந்த குஞ்சுப் புறா— சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு— என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது ஒட்டிக்கொண்டு தூங்கியது தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம்…

தூசி படிந்த கறுப்புப் பெட்டிகள்

குற்ற உணர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பது கனவுச் சுருளின் மையத்துக்குள் இழுக்கிறது உறக்கக் கலக்கத்தோடு அறைக்கதவு தாழிடப்படுகிறது என் உயரத்தை ஒரு கை அளவிடுகிறது கூரையின் உயரம் சரிசெய்யப்பட்டதும் மின்விசிறி நிறுத்தப்பட வாகாக நாற்காலி  சுருக்கை இழுத்துப் பார்க்கும் கைகள் மூன்று இரண்டு ஒன்று சொல்வதற்குள் வியர்த்து விழிக்கிறேன் காலடியில் ஆடிக் கொண்டிருந்த குழந்தையின் தொட்டில் கயிறு பட்டென…

இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது, ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது. நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன. நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன். தனது பிரச்சனைகளை என்னிடம்…

வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்: ஒன்றை நான் நிரப்புகிறேன், இன்னொன்று தன்னைத்தானே நிரப்பிக்கொள்கிறது. இரண்டுக்கும் அவ்வளவு ஒற்றுமையுண்டு. அவையிரண்டின் முன்பும் நான் கூச்சப்படுகிறேன், திகைத்துப் போகிறேன். உயர்ந்த வாசலுடைய இருண்ட கொட்டகையினுள்ளிருக்கும் ஆட்டினைப் போன்றது…

நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில்

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில். நீங்கள் தோட்டத்திற்குள் சென்றவுடன் உங்களை முற்றுகையிடுகின்றன ரீங்கரிக்கும் வண்டுகளின் திரளொன்று. பறவைகளுக்காக நீங்கள் அமைத்த பெட்டிகளில் குண்டுத்தேனீக்கள் கூடு கட்டுகின்றன, காட்டுச்செடிகளின் புதர்களில் தங்களது கூடுகளை அமைக்கின்றன குளவிகள்.…

நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம்

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது. மேற்கு வானில் ஓர் இளைய நிலா அதன் அருகில் ஒரு நட்சத்திரம். நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து நிலவை எப்படி வரவேற்பது…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]