Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

பொக்கை வாய் – கவிதைகள்

1. தோதற்ற தோது என்னிடம் நூலுமில்லை பட்டமுமில்லை விடத் தோதான வெளி மட்டுமே இருக்கிறது எனக்கும் வெளிக்கும் அப்பால் ரொம்ப காலமாகக் காத்திருக்கிறது வானம் வழக்கம்போல இம்முறையும் அண்ணாந்து தவணை சொல்கிறேன். 2. தானிய ஒளி நம்பிக்கையின் பத்தாவது தலையும் …

வாவரக்காச்சி – லிபி ஆரண்யா

1. நீண்ட பலகாரத்தை முன்வைத்து ஓர் உரையாடல் அடர் காவி நிறத்தில் கச்சிதமாய்ப் பிடிக்கப்பட்டதொரு மோதி லட்டுதான் இன்றைய இந்தியா என்கிறாய் காலங்காலமாய்த் தட்டில் வைத்து நீட்டப்படும் ஒரு குத்து கலர் பூந்தியல்லவா இந்த தேசம்   2. பிராதும் மறுமொழியும்…

குட்டியின் கால்கள்

1 ஏற்பதுதான் விடுதலையெனச் சொல்லிக்கொடுக்கப்பட்ட அனைத்து இரவுகளிலும் குட்டியின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன். இன்னும் மலராத ஓர் இளம் பருவத்திற்குள் நின்றிருந்த அவளுடைய சிறிய கால்களிலிருந்து இன்னொரு துருவத்திற்குச் சென்றுவிடலாமென என்னை விதையாக்கிக் கொண்டிருக்கிறேன். குறுகியும் சிறுத்தும் உள்சென்று…

காலம் தோறும் வாழும் கவிதைகள்

கடல் நாகங்கள் பொன்னி நூலுக்கு கவிஞர் கலாப்ரியா வழங்கிய அணிந்துரை. ``சிங்களத்தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்..” இந்த வரிகளை உள்ளடக்கிய கண்ணதாசனின் பிரபலமான திரைப்படப்…

நூடுல்ஸால் நிரம்பிக்கிடக்கும் பொன்னியின் வாழ்வு

 கடல் நாகங்கள் பொன்னி என்ற தலைப்பிட்டு இன்பா தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  பொதுவாக கதைகள் அதன் காட்சி நகர்விலும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்களிலும் வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும். கவிதையில் பார்த்தோமேயானால் அதில் வரும் அழகிய வருணனைகள், கற்பனைகள், உபயோகிக்கும் சொற்கள், ஒரு புதிய பொருளைக்…

தேன்மொழி அசோக் கவிதைகள்

கரையொதுங்கும் கதை சாங்கிக் கடற்கரைக்குச் செல்கையில் தன்னந்தனியாகக் கரையொதுங்கும் கிளிஞ்சல்களைப் பார்த்திருக்கிறீர்களா? அது பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கடலுக்குள் இருப்பவைகளிடம் சாத்தியமில்லையெனினும் வானம் பார்த்துக் கிடப்பவைகளிடம் கொஞ்ச நேரம் மட்டும் உங்கள் காதைக் கொடுங்களேன். புணரும் நத்தைகளைப் பிரித்து…

காவிரியம் – மனோக்கிய நாதர் – ஆசை

 ’காவிரியம்’ நெடுங்காவியத்திலிருந்து  மனோக்கிய நாதர் கவிதை 1. உங்கள் மூதாதை யாரேனும் போயிருந்தால் நீங்களும் கட்டாயம் போவீர்கள் அதுவரை உங்கள் மனம்நோக்கிப் பார்த்தபடி அமர்ந்திருப்பார் நாதர் நீங்கள் போகத் தேவையில்லை அவரே பிடித்திழுப்பார் நீங்கள் போகும்போது வரவேற்கும் அர்ச்சகர் சொல்வார் நீங்கள்…

ந. ஜயபாஸ்கரன் உத்தேசித்திருக்கும் ‘அன்னப்பாடல்’

‘இல்லாத இன்னொரு பயணம்’ என்று தனது கவிதைத் தொகுப்புக்குப் பெயரிட்டு ந. ஜயபாஸ்கரன் தனது ‘அன்னப் பாடல்’( SWAN SONG)-ஐ எழுதியுள்ளார்.                            …

கவிதையின் வழிகள்

கவிஞனுக்கு என்ன வேண்டும்? ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால்…

முத்துராசா குமார் கவிதைகள்

1 சாணி மொழுகப்பட்ட சொளகின் மேடு பள்ளங்களாக முடையப்பட்டுள்ளது உயிர்.   2. மட்டைகளை உரித்து உரித்து கைரேகைகளை  இழந்த மகத்தான தேங்காய் உரியாளன் தன்னுடைய ஒரு கோடியாவது தேங்காயை கடப்பாறையின் தாயான கழுமரத்திலேறி உரிக்கிறான்.  3.  நிலா மங்கிய நாளில் வெள்ளரிப்பிஞ்சுகள்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]