1) காளி பூஜை எழுத்தின் ரீங்காரம் படியுமிடத்தில் காளி நர்த்தனமிடுவாள் எழுத்துருவாக்கமென்பது மூளைக்குள் நியூரான்கள் விளக்கேற்ற கபாலத்துக்குள் நடக்கும் காளி பூஜை
2) அச்சுக்காரனே அச்சுக்காரனே
எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாத பச்சை வாசகங்கள் இந்த மரங்கள் கூட்டும் போது இருக்கும்…
30

