1 மற்ற எல்லா இலக்கியப் படைப்புகளையும் விட வடிவில் சிறியதும் செறிவுள்ளதும் கவிதை. வாய்க்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதால் வலிமையும் அதிகம். கவிதைகள் பற்றிப் பேசுவதின் தகுதி, வரையறைகள், எல்லைகள் குறித்த குழப்பங்கள் எனக்கு இருக்கின்றன. கவிஞருக்கும் கவிதைக்குமான ரகசிய உறவை கண்டுபிடிப்பதா,…
கட்டுரைகள்
11
07
07
07
சிங்கையில் வெளியாகும் கவிதைகள் மட்டுமல்லாது, நாவல்கள், சிறுகதைகள் போன்ற பிற இலக்கிய வடிவங்களுமே தமிழகப் படைப்புகளின் பாதிப்பைக் கணிசமான அளவிற்குத் தங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தபடியேதான் வெளியாகின்றன. இப்போக்கினைச் சிங்கப்பூரில் வெளியான ஆரம்பக்கட்ட படைப்புகளில் இருந்து தற்காலத்தில் வெளியாகும் படைப்புகள் வரையில் அவதானிக்கலாம்.…
28
றாம் சந்தோஷ் கவிதைகள் குறித்து பெரு விஷ்ணுகுமார். கவிதையின் அனுபவம் காலத்திற்கு அப்பாற்பட்டதென்று கூறிக்கொண்டாலும், கலையாக்கத்தில் ஈடுபடும் தன்னிலைக்கு ஒரு காலப் பிரக்ஞை இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் படைப்புக்குள் சில திட்டவட்டமான முடிவுகளை எடுக்கிறது, தொழில்நுட்பக் கருவிகளை, சொல்லலில் சில…
23
30
10
08
22

