Skip to content Skip to footer

வெய்யில்

தமிழுக்குப் பன்றிக் கறிச் சுவை

அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய மருந்து. தோட்டாவை மென்று விழுங்குவதற்குப் பதிலாக, வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் வான்கா. பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. விடுமுறை நாளின் தனிமையில், சூரியகாந்திப் பூக்கள் நிகழ்த்திய சின்னக் குழப்பம்தான் அது. ரத்தவாடை மிகுந்த பரிணாமத்தின் பாதையை…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]