Skip to content Skip to footer

கே.நல்லதம்பி

கன்னடக் கவிதை வளர்ந்து வந்த விதம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் கன்னட இலக்கியமும் புதிய பரிமாணத்தை அடைந்து – பழம் கன்னடம் – இடைக்காலக் கன்னட இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு நவோதய இலக்கியம் என்ற புதிய வடிவத்தைக் கண்டுகொண்டது. இது புனைகதை, நாடகம், அபுனைவு, விமர்சனம், காவியம், கவிதை, மெல்லிசை கீதம், இதுபோல வெவ்வேறு வடிவங்களில் விரைவாக வளர்ந்து இலக்கிய வளர்ச்சிக்கு வெகுவாகக் காரணமானது. இதில் முக்கியமான வடிவங்களாக மெல்லிசைப்பாடல், கவிதை, உரைநடையின் அழகுடன் கூடிய சானட் அமைப்பினைக் கொண்ட கவிதைகள்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]