Skip to content Skip to footer

தில்லை

தில்லை கவிதைகள்

கோப்பத்தை   நான் விசர் பிடித்து உழத்துகிறேன் பாலியத்தின் மையத்தில் மோதுண்டு எழும் பேய்க்காற்று என்னை உசுப்பி உசுப்பி என் கமுகிலிருந்து பாக்கும், கோப்பத்தையும் கொட்டுகின்றன சாமத்தியக் குடத்திலும் கண்ணகியின் மடையிலும் விரிந்திருந்த கமுகம் பாளைகள் மின்னி மின்னி பூச்சியாய் பறக்கின்றன ஓம் என் சூத்து தேயுமட்டும் கிறவல் றோட்டில் இழுபடும் கோப்பத்தை எனக்குள் விரிந்து விரிந்து மண்டைக்குள் உராய்ந்து என் காதோரமாய் கிணுகிணுக்கின்றன எங்கள் ரயில் வண்டியில் பின்பக்கமிருந்த குமாரி குடைசாய என்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]