Skip to content Skip to footer

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

காதலன் – கிழவன் – பிராய்டு I உங்கள் தெளிவான கண்களின் அடிப்பகுதியைப் பார்ப்பதற்கு அடை மழையிலும் வந்த என்னிடம் நினைவின் எந்த இடத்திலும் பொருந்தும் ஒரு கதை இருக்கிறது. II பழைய காயத்தை இன்னும் எப்படி உண்மையாக்குவது எனத் தெரியாமல் கருணைக் கொலையால் இறக்கும் முன்பு பிராய்டிடம் இருந்தவை மூன்று பழைய பொருட்கள் ஒரு முறை காதலியாக இருந்த பெண்ணின் நினைவு ஒரு கேள்வி ஓர் உடல். “எதுவும் செலவாகாத அன்பு” என…

மேலும் வாசிக்க

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான் பிறகு ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது அது மலரும் உலரும் உதிரும் அதற்குள் பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள் அவனைக் காதலிக்கவும் அல்லது…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]