Skip to content Skip to footer

பூங்குழலி

பூங்குழலி கவிதைகள்

1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை வீசிய அவள் தன்னில் தெரிக்கும் நீர்த்துளிகளைக் கோர்த்து இசையொன்றை மீட்டுகிறாள் அடங்காமல் ஆடிக் கொண்டிருந்தன பந்துகள் ஒரு பெருங் கூத்தின் காட்சியென அது   2. பெயர் தெரியா பச்சைப் பறவை அன்று அவளைப்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]