Skip to content Skip to footer

பழ.மோகன்

பழ. மோகன் கவிதைகள்

மகிழம் பூ 'மகிழம்பூ' என்பது இவ்வுலகிற்கு ஒரு மலர்; நம்மிருவர்க்கும் அஃதொரு மறைபொருள் நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மகிழம்பூ நீ பிறக்கும்போதே உன்னோடு பூத்தது உள்ளுந்தோறும் மகிழச் செய்வதால் நான்தான் அதற்கு மகிழம்பூ என்று பெயரிட்டேன் மறுப்பேதும் சொல்லாமல் நீயும் ஏற்றுக் கொண்டாய் நாம் பிரிவுற்ற நாளொன்றில் உன்னோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்டதந்த மகிழம்பூ அதன் மணம் மட்டும் நீங்காமல் தங்கிவிட்டது என் நினைவில்.   நல்மனம் ஒரு பெண்ணைக் காதலித்ததற்காய் ஊரைவிட்டு அடித்துத்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]