Skip to content Skip to footer

மகுடேசுவரன்

சீர்நிறைவு செஞ்செழிப்பு சிங்கப்பூர் !  

வானில் மெல்லத் ததும்பி நிற்பதுபோல் ஒரு தயக்கம் காட்டியது வானூர்தி. மூச்சொலி கலந்த பறநர் அறிவிப்பு ‘நாம் சிங்கப்பூரில் தரையிறங்கப்போகிறோம்’ என்றது. நீள்வட்டக் காலதர்வழி எட்டிப் பார்த்ததில் கனவுலகொன்று மஞ்சள் ஒளிப்புள்ளிகளாய்த் தென்பட்டது. புதுநிலந்தொடுவது கால்கள் பெறும் காலப்பேறு. காணாவொன்றைக் காண்பதே களிகொள்காட்சியின்பம். வான்துறையகம் இறங்கிக் குடிநுழைவேற்று வெளியேறினேன். அந்தத் துறைக்கூடமே சொல்லிற்கடங்காத கட்டடம். …

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]