Skip to content Skip to footer

லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

1 அன்னை உள்ளிருந்து என் விழிகள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தன்னை எவ்வாறு இவர்கள் நடத்துகிறார்கள் என்று பார்க்கிறாள் தன்னிடம் சொல்லப்பட்ட உத்திரவாதங்களின் பொய்களை உணர்கிறாள் தன்னிடம் இவர்களின் பாசாங்கு எவ்வளவு என அறிகிறாள் எதன் பொருட்டும் வஞ்சம் நிகழாதபடி காப்பது தவிர்த்து நான் ஒன்றுமே செய்வதில்லை அவள் தரும் ஆயுதங்களை இப்போது எடுப்பதில்லை பதிலாக அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]