Skip to content Skip to footer

முனைவர் எச் முகம்மது சலீம்

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு தமிழக இலக்கியங்களை ஒப்புநோக்கும் மனப்போக்கிலிருந்து வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது மிகச்சரியானதொரு பார்வை என்றே கருதலாம். போலச்செய்யும் போக்கு இலக்கிய படைப்புக்களின் தனித்துவத்திற்கு உலைவைக்கும் போக்கு. உலகெங்கிலும்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]