Skip to content Skip to footer

கே பாலமுருகன்

குட்டியின் கால்கள்

1 ஏற்பதுதான் விடுதலையெனச் சொல்லிக்கொடுக்கப்பட்ட அனைத்து இரவுகளிலும் குட்டியின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன். இன்னும் மலராத ஓர் இளம் பருவத்திற்குள் நின்றிருந்த அவளுடைய சிறிய கால்களிலிருந்து இன்னொரு துருவத்திற்குச் சென்றுவிடலாமென என்னை விதையாக்கிக் கொண்டிருக்கிறேன். குறுகியும் சிறுத்தும் உள்சென்று அமிழ்ந்தேன். இனி எங்காவது மலரக்கூடும். இப்போதைக்குக் குட்டியின் சின்னஞ்சிறிய காலிடுக்குகளில் ஒளிந்து கொள்கிறேன். 2 ஆர்ப்பரித்து எட்டி உதைத்து மார்பில் குதித்து அல்லல்பட்டு விழிக்கும் ஒவ்வொரு காலையும் குட்டியின் கால்களினால்தான் என்றறிருந்ததும் மனம்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]