’காவிரியம்’ நெடுங்காவியத்திலிருந்து மனோக்கிய நாதர் கவிதை
1. உங்கள் மூதாதை யாரேனும் போயிருந்தால் நீங்களும் கட்டாயம் போவீர்கள்
அதுவரை உங்கள் மனம்நோக்கிப் பார்த்தபடி அமர்ந்திருப்பார் நாதர்
நீங்கள் போகத் தேவையில்லை அவரே பிடித்திழுப்பார்
நீங்கள் போகும்போது வரவேற்கும் அர்ச்சகர் சொல்வார் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும்
அதுவரை நீங்கள் வந்தது உங்கள் காலின் திசை அங்கோ உங்கள் கண்முன் மனதின் திசை
2. நாதர் அவர் யார் சிவனா பெருமாளா புத்தரா தீர்த்தங்கரரா கேட்கவில்லை
ஆனால்…
ஆசை
1 article published