கனவில் புழுவாய் உறங்கிய நான் விழித்தபோது வண்ணத்துப்பூச்சியாக கனவில் யார் முத்தமிட்டது வாழ்வு உதிர்ந்து போவதில் வருந்துவது ஏன்? அடர்வதற்கும் விழுவதற்கும் இடையிலான நொடிப்பொழுதில் ஒரு பறவை அதன் வாழ்வை வாழ்வதில்லையா? கண்டபோது கனவில் சொன்ன வார்த்தைகளில்…
01

