மக்காச்சோளம் ஒடிப்பதை
நிறுத்திவிட்டு
காடைகள் ஓடி மறைவதைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்,
பால் கள்ளிக்குள் பதுங்கியவை
வெளியேறவில்லை. சோளத் தோகைகள்
உடம்பை உரசும் ஒலி குறைத்து
மெதுவாய்
ஒரு காட்டுப்பூனையைப்போல்
காடைகள் பதுங்கிய வேலியை
நெருங்கினாள். "புகுபுகு புகுபுகு" என்றொரு குரல்.
கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து
பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து
அவனை அழைத்தாள். ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு
மெல்ல
இன்னொரு பூனையைப்போல்
சோளத்தட்டைக்குள் நகர்ந்தான்
அவனுடைய உருமா கட்டையும்
பதுங்கி வந்த தோரணையையும்
கண்டவள்
தன்…
16

