Skip to content Skip to footer

இளங்கோ கிருஷ்ணன்

கவிதையின் வழிகள்

மரபைக் கவிஞர்கள் கழட்டிவிட்டதன் காரணம். வெறும் மோஸ்தர் என்று பலரும் கருதுகிறார்கள். அன்று மட்டுமல்ல இன்றுமேகூட புதுக்கவிதையினர் மரபின் செய்யுள் தளைகளை அறுத்துக் நவீன கவிதை கண்டது மரபின் மீது கொண்ட வெறுப்பாலும் மரபு அறியாமையாலும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மாறிவந்த காலச் சூழலும் அது மானுட மனங்களில் உருவாக்கிய சிந்தனைகளுமே மரபை நீக்கு புதுக் கவிதை காண ஊக்கமான சூழலை உருவாக்கியது. குறிப்பாக, உலகம் முழுதுமே ஃப்ரீ வெர்ஸ் எனப்படும் தளையற்ற கவிதைகளின்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]