Skip to content Skip to footer

ஷாராஜ்

கடவுள் கொலை குற்றப் பத்திரிகை (குறுங்காவியம்) -ஷாராஜ்

1. சூரியனோடு உதித்து பூக்களோடு மலர்ந்தவர் அவர் உங்களுக்கு முதுகு சொரிந்துவிடுவதில்லை சுடும் உண்மையால் முகத்தில் அறைகிறார் கடும்பாறை மண்டையில் சம்மட்டி அடி அடிக்கிறார் விழிப்புற்றால் அவரது தீவிர அபிமானி ஆகிவிடுவீர்கள் வலித்து அஞ்சி ஓடினால் பெரும் கூட்டத்தின் மைய நீரோட்டத்தில் ஒருவராக உங்களைத் தக்கவைத்துக்கொள்வீர்கள் நான் ஒரு தவறு செய்துவிட்டேன் அந்த தாடிப்பயலின் அறைகளையும் அடிகளையும் பேருவுகையோடு தாங்கிக்கொண்டு அவரது சீடன் ஆகி உண்மையின் பக்கம் சேர்ந்துவிட்டேன் இல்லாவிட்டால் அறியாமை, மூடநம்பிக்கை, ஆன்மீக அடிமைத்தனம், பொய்,…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]